சீனப் புத்தாண்டு

சிங்கப்பூரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 100 மூத்தோர்கள் கலந்துகொண்ட சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டத்துக்கு அருள்மிகு தெண்டாயுதபாணி கோவிலின் செட்டியார் கோவில் குழுவினர் ஏற்பாடு செய்திருந்தனர்.
அண்மையில் ‘இயோஸ்’ பான நிறுவனத்தின் சில ‘கிரிசாந்தமம்’ நேநீர்ப் புட்டிகளைத் திறந்தபோது அவை தோற்றத்திலும் சுவையிலும் குழாய் நீரைப் போலவே இருந்ததைக் கண்ட மாது ஒருவர் அதிர்ச்சி அடைந்தார்.
பிரதமர் லீ சியன் லூங்கும் அமைச்சரவை உறுப்பினர்களும் ஞாயிற்றுக்கிழமை, பிப்ரவரி 25ஆம் தேதி இஸ்தானாவில் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்ட நிகழ்ச்சியை வழிநடத்தினார்கள்.
சீனப் புத்தாண்டுக் காலத்தில் மின்னிலக்க வழியாக புத்தாண்டு அன்பளிப்பு வழங்குவது (அங் பாவ்) பிரபலமடைந்து வருகிறது.
அக்கம்பக்கத்தாருடன் உடற்பயிற்சி செய்யும் வழக்கமுடைய இல்லத்தரசி தனலட்சுமி சுப்ரமணியன், 73, அண்மையில் அவர்களுடன் சீனப் புத்தாண்டு விருந்துண்டு மகிழ்ந்தார்.