முதலீடு

மட்ரிட்: மருத்துவப் பயன்பாட்டுக்கான கஞ்சா செடிகள் தொடர்பில் 645 மில்லியன் யூரோக்களை (S$686.41 மி.), 35 நாடுகளைச் சேர்ந்தோரிடமிருந்து மோசடிவழி பறித்ததாகக் கூறப்படும் கும்பலை ஸ்பெயின் தலைமையிலான காவல்படைகள் கைதுசெய்துள்ளன.
சிங்கப்பூர் சென்ற ஆண்டு (2023) புதிய நிறுவனங்களுக்கான முதலீடுகளை ஈர்ப்பதில் தென்கிழக்காசியாவில் முதலிடம் வகித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் அதிகமான பெண்கள் தங்களின் நிதி நிர்வாகத்தைத் தாங்களே கவனித்துகொள்ளவும் நிதி சுதந்திரத்துடன் விளங்கவும் ஓய்வுக்கால சேமிப்பை வடிவமைக்கவும் ஆர்வத்துடன் இருக்கின்றனர்.
சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட நிறுவனம் ஒன்று, ஜப்பானில் 26,000 பேரை ஏமாற்றி 135 பில்லியன் யென் (1.2 பில்லியன் வெள்ளி) மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படுகிறது.
புதுடெல்லி: அணு எரிசக்தித் துறையில் சுமார் 26 பில்லியன் அமெரிக்க டாலர் (S$35 பில்லியன்) முதலீடு செய்ய தனியார் நிறுவனங்களுக்கு இந்தியா அழைப்பு விடுக்க உள்ளதாக அரசுத்தரப்பு வட்டாரங்கள் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் கூறின.