தேர்தல்

ஜகார்த்தா: அண்மையில் இந்தோனீசியாவில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் பிரபோவோ சுபியாந்தோ வெற்றி பெற்றார்.
சென்னை: தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு கடந்த 19-ந்தேதி காலை 7 மணியில் இருந்து மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. இந்த தேர்தலில் 69.72 விழுக்காடு பதிவானதாக இறுதியாக தேர்தல் ஆணையம் ஞாயிற்றுக்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.
சென்னை: தமிழகத்தில் மக்களவைத் தேர்தலுக்காக 68,321 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.
புதுடெல்லி: மக்களவைத் தேர்தலின்போது தமிழகத்தில் பதிவான மொத்த வாக்குகள் குறித்த விவரங்களை இந்தியத் தேர்தல் ஆணையம் மாற்றி உள்ளது.
திருப்பதி: ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் கடந்த வாரம் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பேருந்தில் இருந்தபடி தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார்.