தேர்தல்

மதுரை: தேர்தலின்போது வாக்காளர்களுக்குப் பணம், பரிசு என ஏதேனும் ஒருவகையில் லஞ்சம் கொடுப்பது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்தின் அடிப்படைக் கட்டமைப்பையே தகர்த்துவிடும் என்றும் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
சென்னை: பாரதிய ஜனதா கட்சியின் திருநெல்வேலி தொகுதி வேட்பாளர் நயினார் நாகேந்திரனைத் தகுதிநீக்கம் செய்யக் கோரித் தொடரப்பட்ட மனுமீது வியாழக்கிழமை (ஏப்ரல் 18) விசாரணை நடத்தப்படும் என்று சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மதுராந்தகம்: ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுக்கும் வகையில் இரண்டு தொகுதிகளில் திமுகவும் பாஜகவும் ‘டம்மி’ வேட்பாளர்களை நிறுத்தியுள்ளதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை: இந்தியாவின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் 19ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல் தொடங்கவுள்ளது.
ஆக்ரா: பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரை எதிர்த்து, அக்கட்சி எம்எல்ஏ ஒருவரின் மகனே வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.