ஏலக்குத்தகை

எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அரசாங்க அமைப்புகள், கட்டுமான ஒப்பந்தப் புள்ளிகளை மதிப்பிடும்போது பாதுகாப்புக்குக் கூடுதல் முக்கியத்துவம் தரவிருக்கின்றன.
தேர்தல் துறை, குறைந்தது 150 வாக்குச் சாவடிகளை அமைக்கத் திட்டமிடுவதாக குத்தகை பத்திரங்கள் குறிப்பிடுகின்றன. அக்டோபர் 31ஆம் தேதிக்குள் அந்த வாக்குச் ...