சிதம்பரம்
சென்னை: சிதம்பரம் நடராசர் கோவிலின் கனக சபையில் இருந்து பக்தர்கள் கடவுளை வணங்கலாம் என்று தமிழக அரசு கடந்த ஆண்டு மே மாதம் 17ஆம் தேதி அன்று அரசாணை வெளியிட்டு இருந்தது. இதனை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் டி.ஆர்.ரமேஷ் என்பவர் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
புரெவி புயல் காரணமாக கடலூர் மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் கடலூர் மாவட்டத்தில் நேற்று (டிச.3) இரவு முதல் விடிய விடிய பலத்த ...
வங்கிகள் தொடங்க தனியார் நிறுவனங்கள், வணிக நிறுவனங்களுக்கு அனுமதி அளித்தால் அவை சிறு பங்கை முதலீடு செய்துவிட்டு நாட்டின் நிதியைக் ...
சிபிஐ வழக்கில் பிணை பெற்ற முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம், அமலாக்கத்துறை வழக்கில் பிணை கிடைக்காததால் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக திகார் ...
ஐஎன்எக்ஸ் மீடியா விவகாரத்தில் அமலாக்கத்துறை தொடர்ந்த சட்டவிரோத பண பரிவர்த்தனை வழக்கில், முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்துக்குப் பிணை வழங்க நீதிமன்றம் ...