பணிப்பெண்

தன் பராமரிப்பின்கீழ் இருந்த 101 வயது மூதாட்டியைத் துன்புறுத்திய பணிப்பெண்ணுக்கு மார்ச் 28ல் 20 வாரங்கள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
அப்பர் ஈஸ்ட் கோஸ்ட் ரோடில் உள்ள பேஷோர் பார்க் கூட்டுரிமை வீட்டில் 2018ஆம் ஆண்டுக்கும் 2021ஆம் ஆண்டுக்கும் இடையே, பணிப்பெண்ணைத் துன்புறுத்தியதாக மூவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சமூக ஊடகமான ‘டிக்டாக்’இல் உரிமம இல்லாமல் வட்டிக்குக் கடன் வழங்கும் தொழிலை விளம்பரப்படுத்தி வந்ததாகச் சந்தேகிக்கப்படும் 43 வயது பணிப்பெண் மீது பிப்ரவரி 28ஆம் தேதி (புதன்கிழமை) நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு சுமத்தப்படவுள்ளது.
தன் முதலாளியின் நாயை அடித்துக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் பணிப்பெண்ணிடம் விசாரணை நடத்தி வருவதாக விலங்குவதைத் தடுப்புச் சங்கம் தெரிவித்துள்ளது.
பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் முதலாளி கொடுமையால் உயிரிழந்த இந்தோனீசியப் பணிப்பெண்ணின் தாயாருக்கு 750,000 ரிங்கிட் (S$211,500) இழப்பீடு வழங்க பினாங்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.