பணிப்பெண்

சென்னை: வீட்டுப் பணிப்பெண்ணைத் துன்புறுத்திய வழக்கு தொடர்பில் திமுக எம்எல்ஏவின் மகனும் மருமகளும் தாக்கல் செய்த பிணை மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
சென்னை: தங்களிடம் வேலை பார்த்த பணிப்பெண்ணை எந்த வகையிலும் கொடுமைப்படுத்தவில்லை என திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மருமகளான மெர்லினா தெரிவித்துள்ளார்.
சென்னை: பணிப்பெண்ணை சரமாரியாக தாக்கி துன்புறுத்தியது தொடர்பான வழக்கில் திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் ஆகிய இருவர் மீதும் 5 பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான மிசோரமைச் சேர்ந்த சிங்கப்பூர்ப் பணிப்பெண் ராம்தின்புயி, 25, பள்ளிப்பருவத்தில் கைப்பந்து விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டவர்.
ஆய்வுக்கூட நிர்வாகி வி. நிசந்தராவும் அவரது பணிப்பெண் சோ திதாரும் சமையல் வல்லுநர்கள் அல்லர்.