தங்கம்

கோலாலம்பூர்: தங்கத்தின் விலை அண்மைய வாரங்களில் மிகவும் அதிகரித்திருப்பதால் மலேசியர்கள் பலரும் நகை வாங்கும் திட்டத்தைக் கைவிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
மெல்பர்ன்: இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து தங்கத்திற்கான தேவை வாரயிறுதியில் அதிகரித்தது.
குன்றத்தூர்: காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர் அருகே மினி லாரியில் கொண்டு செல்லப்பட்ட ஏறக்குறைய 1.5 டன் தங்கக் கட்டிகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஹாங்காங்: இயந்திரப் பாகங்களாக வடிவமைக்கப்பட்ட 84 மில்லியன் ஹாங்காங் டாலர் (S$14.6 மி.) மதிப்புடைய தங்கம், ஹாங்காங் சுங்கத்துறை அதிகாரிகளிடம் சிக்கியுள்ளது.
அனைத்துலக தங்கம் விலையேற்றத்தின் தாக்கத்தை சிங்கப்பூரிலுள்ள தங்க நகைக் கடைக்காரர்களும் வாடிக்கையாளர்களும் உணர்கின்றனர்.