ஏஆர்டி

சிங்கப்பூரில் டிசம்பர் 3 முதல் 9 வரையிலான வாரத்தில் 56,043 கொவிட்-19 கிருமித்தொற்றுச் சம்பவங்கள் உறுதிசெய்யப்பட்டன. அதற்கு முந்தைய வாரத்தில் பதிவான 32,035 சம்பவங்களைக் காட்டிலும் இது 75% அதிகரிப்பு என்று சுகாதார அமைச்சு டிசம்பர் 15ஆம் தேதியன்று தெரிவித்தது.
சிங்கப்பூரிலுள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் ஆறு ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகள் வழங்கப்படும் என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தடுப்பூசி போட்டுக்கொண்டோருக்கான பயணப் பாதைகள் (விடிஎல்) மூலம் வரும் திங்கட்கிழமை (ஜனவரி 24) முதல் சிங்கப்பூருக்கு வருவோர், நாள்தோறும் ஆன்டிஜன் ...
அக்டோபர் 30ஆம் தேதியிலிருந்து வெளிநாட்டு ஊழியர்கள் 3,000 பேர் வரை லிட்டில் இந்தியாவுக்கும் கேலாங் சிராய்க்கும் வாரந்தோறும் செல்லலாம். அவர்கள் அங்கு ...
ஒவ்வொரு வீட்டிற்கும் 10 ஆன்டிஜன் விரைவுப் பரிசோதனை (ஏஆர்டி) கருவிகளை சிங்போஸ்ட் வழியாக சுகாதார அமைச்சு வழங்கவிருக்கிறது. நாளை 22ஆம் தேதி வெள்ளிக்கிழமை...