இலங்கை

சென்னை: இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்ட சாந்தன் கடந்த மாதம் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில், திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கொழும்பு: இலங்கையின் தேசிய விமான நிறுவனமான ஸ்ரீலங்கன் ஏர்லைன்சுக்கு சொந்தமான விமானம் மூன்று நாள்களாக நிறுத்தி வைக்கப்பட்டதற்கு எலி நடமாட்டமே காரணம் என்று அந்நிறுவனம் செவ்வாய்க்கிழமை கூறியது.
தம்புலா: இலங்கை டி20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்கா டி20 போட்டிகளில் 100 விக்கெட் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
கொழும்பு: இலங்கையின் ஆறு பகுதிகளில், இந்திய வம்சாவளித் தோட்டத் தொழிலாளர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டத்தை இந்தியா தொடங்கியுள்ளது.
சென்னை: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்ட சாந்தன் திருச்சியில் உள்ள சிறப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.