இளையர் முரசு

யுகேஷ் கண்ணன்
சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம்
கிருஸ்மிதா ஷிவ் ராம்
சிம் பல்கலைக்கழகம்

பயணம் செய்வதில் என் பெற்றோருக்குத் தனி நாட்டம் என்பதால் நானும் சிறுவயதிலிருந்தே பயணம் செய்யத் தொடங்கினேன்.
மோகன் ஹரிவர்த்னி
நீ ஆன் பலதுறைத் தொழிற்கல்லூரி
இன்றைய நவீனயுகத்தில் இளையர்கள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தங்கள் திறன்களை வளர்த்துக்கொள்ள முடிகிறது. மேலும், அவர்கள் சமூகத்திலும் தங்களை ஈடுபடுத்திக்கொண்டு  வாழ்க்கையை மேலும் அர்த்தமுள்ளதாக்கிக்கொள்ளலாம். அவ்வகையில் இவ்வார இளையர் முரசுக்காக, நால்வர் தங்கள் லட்சியப் பயணத்தைப் பற்றிப் பகிர்ந்துகொள்கின்றனர்.