மரணம்

கோல்கத்தா: ராமகிருஷ்ணா மிஷன் தலைவர் ஸ்ரீமத் சுவாமி ஸ்மரணானந்தா மார்ச் 26ஆம் தேதி செவ்வாய்க்கிழமை காலமானார்.
புதிதாகத் திருமணம் செய்துகொண்ட வெளிநாட்டு ஊழியர் ஒருவரின் சடலம் கடந்த செவ்வாய்க்கிழமை (12 மார்ச்) கண்டெடுக்கப்பட்டது.
உணவு தயாரிப்புத் தொழிற்சாலை ஒன்றின் இயந்திரத்தில் சிக்கி ஆடவர் ஒருவர் மாண்டுவிட்டார்.
விஜயவாடா: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலம், லமிங்டன் தேசிய பூங்காவில் கடந்த செவ்வாய்க்கிழமை நடைப்பயணம் சென்றபோது நீர்வீழ்ச்சிக்குள் விழுந்த 23 வயது இந்திய வம்சாவளிப் பெண் உயிரிழந்தார்.
ஊட்டச்சத்துக் குறைபாடு, நீரிழப்பு ஆகியவை காரணமாக அண்மையில் தனது மகன் அலியைப் பறிகொடுத்தார் பாலஸ்தீனத்தைச் சேர்ந்த ஒரு தந்தை.