மரணம்
சிங்கப்பூரில் இவ்வாண்டு முற்பகுதியில் வேலையிட விபத்துகளில் 14 பேர் மாண்டனர்; மேலும் 311 பேர் பெரிய அளவில் காயமடைந்தனர்.
கோலாலம்பூர்: மலேசியாவின் முன்னோடித் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான சை.பீர் முகம்மது செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 26) காலையில் காலமானார். அவருக்கு வயது 82.
மலேசியாவின் பினாங்கு மாநிலம், புக்கிட் கெந்திங்கில் வேன் ஒன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணியளவில் பள்ளத்தாக்கில் விழுந்து விபத்துக்குள்ளானதைத் தொடர்ந்து அதிலிருந்த மாது ஒருவர் உயிரிழந்தார்.
லக்னோ: இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள லக்னோ நகரின் புறப்பகுதியில் இருக்கும் ஒரு காலனியில் உள்ள ஒரு வீட்டின் கான்கிரீட் கூரை சனிக்கிழமை காலை நேரத்தில் திடீரென இடிந்து விழுந்ததில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் கொல்லப்பட்டனர்.
வியன்னா: ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் காண்டாமிருகம் ஒன்று தாக்கியதில் விலங்கியல் தோட்ட ஊழியர் ஒருவர் உயிரிழந்தார். மற்றோர் ஊழியர் காயமடைந்ததாக விலங்கியல் தோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.