அத்துமீறல்

புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறலுக்கு பிரதமர் நரேந்திர மோடியிடமும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடமும் விளக்கம் கேட்டு குரல் எழுப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 146 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
புதுடெல்லி: நாடாளுமன்ற அத்துமீறல் ஒரு சிறிய பிரச்சினை. அந்தப் பிரச்சினையை அரசியலாக்கி திசை திருப்ப முயற்சி செய்கிறது காங்கிரஸ் என்று கூறியுள்ளார் பாஜகவின் தேசிய பொதுச் செயலாளரான கைலாஷ் விஜேவர்கியா.
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலுக்கு ஒருவகையில் பாதுகாப்பு குறைபாடு என்று கூறப்பட்டாலும் முக்கியமாக நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு இன்மையும் பணவீக்கமுமே அதன் காரணங்களாக உள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சண்டிகர்: தனது பள்ளியில் பயிலும் மாணவியர் 60 பேரை மிரட்டி பாலியல் ரீதியாக துன்புறுத்திய அப்பள்ளியின் முதல்வர், தன் மீது புகார் எழுந்தவுடன் தலைமறைவாகி விட்டார். அவரைக் கண்டுபிடித்து நீதிமன்றத்தில் நிறுத்த சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு நேற்று அந்தப் பள்ளி முதல்வரை வலைவீசித் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்து சிறையில் அடைத்தது.
அரியதொரு வழக்காக, தமது 31 வயது மைத்துனரை மானபங்கம் செய்ததாக 33 வயதான சிங்கப்பூர் பெண் ஒருவர் குற்றம் சுமத்தப்பட்டுள்ளார். மானபங்கம், துன்புறுத்தல் ...