மரணம்

தெம்பனிஸ் வட்டாரக் கூட்டுரிமைக் குடியிருப்பில் உள்ள சூடேற்றப்பட்ட நீச்சல் குளத்தில் 73 வயது முதியவர் ஒருவர் மூழ்கி மாண்டதாகக் கூறப்படுகிறது.
மாபுட்டோ: அளவுக்கு அதிகமான பயணிகளை ஏற்றிச் சென்ற படகு ஒன்று மொஸாம்பிக் கடலோரப் பகுதியில் கவிழ்ந்தது.
இந்த வாரத் தொடக்கத்தில் வாம்போவில் உள்ள தமது வீட்டில் மூதாட்டி ஒருவர் இறந்து கிடந்தார்.
ஜோகூர் பாரு: மலேசிய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தபோது ஜோகூர் பாருவில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
புனே: ரயில் பயணி ஒருவர் எடுத்த தற்படம் (செல்ஃபி), இன்னோர் ஆடவரின் மரணம் தொடர்பான மர்மத்தை அவிழ்க்க உதவியது.