கார்

சிங்கப்பூரைச் சேர்ந்த எஃப்4 பந்தய வீரரான கபீர் அனுராக், 16, ‘அல்பைன் அகாடமி’யின் ஓட்டுநர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 10 பேர் வியாழக்கிழமை (ஏப்ரல் 25) அதிகாலை விஜயவாடாவுக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். சூர்யாபேட்டை மாவட்டம் கோதாடா அருகே உள்ள ஸ்ரீரங்காபுரம் தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த லாரியின் பின்புறத்தில் கார் அதிவேகத்தில் மோதி விபத்துக்குள்ளானது.
தெம்பனிசில் ஏப்ரல் 22ஆம் தேதி காலை நடந்த பலவாகன விபத்தில் குறைந்தது இருவர் உயிர் இழந்தனர்.
ஏப்ரல் 17ஆம் தேதி பெய்த கனமழையால் துபாய் நகரம் தத்தளித்த நிலையில், சிங்கப்பூரரான ஜியான்ஹாவ் டான், தனது காரில் கிட்டத்தட்ட 8 மணிநேரம் சிக்கியிருந்ததாகக் கூறியுள்ளார்.
தோக்கியோ: ஜப்பானில் டொயோட்டா நிறுவனம் தனது பிரீயஸ் வகை கார்களுக்கான முன்பதிவுகளை நிறுத்தி வைத்துள்ளது.