சிங்கப்பூரர்

பத்தில் ஒன்பது சிங்கப்பூரர்கள் அளவுக்கதிக உப்பு உட்கொள்கின்றனர்.
அண்டை நாடுகளில் சமூக, அரசியல் ரீதியான அமைதியின்மை நிலை காரணமாக ஏற்படக்கூடிய பின்விளைவுகள் குறித்து சிங்கப்பூரர்களில் பெரும்பாலானோர் கவலைப்படுவதாக ‘கன்டார் பப்ளிக்’ நிறுவனம் நடத்திய அண்மைய ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் புக்கிட் கெந்திங்கில் வேன் ஒன்று ஆறடிப் பள்ளத்தாக்கில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதற்கு, அதன் இயந்திரத்தில் ஏற்பட்ட பழுதே காரணம் என்று பினாங்கு காவல்துறை தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் ஊழியர்களில் ஐவரில் இருவர் தங்கள் வேலையைச் செய்ய ஆக்கத்திறன்மிகு செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துகின்றனர்.
“உலகின் எல்லாப் பகுதிகளில் வாழும் தமிழர்களுக்கும் ரசனை ஒன்றுதான். அதிலும் ‘ரெட்ரோ’ எனும் 80-90 காலகட்டங்களில் பிரபலமடைந்த பாடல்கள், படங்களை இன்றும் கொண்டாடுகிறார்கள். அவற்றைக் கோத்து ஒரு முழுமையான நகைச்சுவை நிகழ்ச்சியை வழங்குவது பெருமை என்கிறார் நகைச்சுவைக் கலைஞர் ஆதவன்.