சிங்கப்பூரர்

ஏப்ரல் 17ஆம் தேதி பெய்த கனமழையால் துபாய் நகரம் தத்தளித்த நிலையில், சிங்கப்பூரரான ஜியான்ஹாவ் டான், தனது காரில் கிட்டத்தட்ட 8 மணிநேரம் சிக்கியிருந்ததாகக் கூறியுள்ளார்.
பெருங்கடல்கள், கடல் சட்டம் தொடர்பான பிரச்சினைகளுக்கான சிங்கப்பூர் தூதரான ரெனா லீ டைம் இதழின் தலைசிறந்த 100 செல்வாக்குமிக்கவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்.
தைப்பே: தைவானை சக்திவாய்ந்த நிலநடுக்கம் உலுக்கி கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகிறது. ஆனால், இந்த நிலநடுக்கத்தில் மாயமான சிங்கப்பூர் தம்பதியரான திரு சிம் ஹுவீ கோக், திருவாட்டி நியோ சியூ சூ ஆகியோர் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
சிங்கப்பூரரான 46 வயது அல் சியூவும் அவரது குடும்பத்தினரும் தைவானில் புதன்கிழமை (ஏப்ரல் 3) ஏற்பட்ட நிலநடுக்கத்தின்போது, ஹோட்டல் அறை மேசைக்குக்கீழ் பதுங்கிக்கொண்டதாகக் கூறியுள்ளனர்.
சிங்கப்பூரில் வீடு வாங்க முடியாததைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவில் வீடு வாங்கிய அனுபவம் குறித்து 27 வயது சிங்கப்பூரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.