சாலைப் பாதுகாப்பு

திருவனந்தபுரம்: கட்டுமானத்துக்கான கற்களை ஏற்றிச் சென்ற ‘டிப்பர்’ லாரியிலிருந்து கல் ஒன்று 24 வயது மருத்துவக் கல்லூரி மாணவர் மீது விழுந்ததால் அவர் உயிரிழந்தார்.
பெங்களூரு: பெங்களூரில் இரு சக்கர வாகன ஓட்டி ஒருவர் 350 முறை போக்குவரத்து விதிமுறைகளை மீறியதால் காவல்துறையினர் அவருக்கு ரூ.3.4 லட்சம் அபராதம் விதித்துள்ளனர்.
ஜோகூர் பாரு: ஜோகூரில் நடந்த சாலை வன்முறைச் சம்பவம் தொடர்பாகக் காவல்துறையினர்,
40 வயதுக்கு மேற்பட்ட ஆடவர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
தாமான் ஜூரோங்கில் ஜனவரி 30ஆம் தேதியன்று நடந்த விபத்தில் 12 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துவிட்டார்.
வரும் 2030ஆம் ஆண்டில் சிங்கப்பூர், சில அக்கம்பக்க வீதிகளை பாதுகாப்பானதாகவும், மூத்தோர் உட்பட பாதசாரிகளுக்கு பாதுகாப்பானதாகவும் ஆக்கும் திட்டம், சிங்கப்பூரின் அனைத்து 24 நகரங்களையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்படும்.