ஜோகூர் பாரு

கொவிட்-19 காலகட்டத்தில் சுயமாகப் பல் மருத்துவ சிகிச்சைகளைச் செய்யக் கற்றுக்கொண்ட மாது ஒருவர் சிங்கப்பூரில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு அத்தகைய சேவைகளை வழங்கத் தொடங்கினார்.
ஜோகூர் பாரு: மலேசிய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தபோது ஜோகூர் பாருவில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
வழக்கம்போல ஜோகூர் பாருவுக்குச் சென்ற சிங்கப்பூரர் ஒருவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 2) அதிர்ச்சி காத்திருந்தது.
சிங்கப்பூரில் வீடு வாங்க முடியாததைத் தொடர்ந்து, ஜோகூர் பாருவில் வீடு வாங்கிய அனுபவம் குறித்து 27 வயது சிங்கப்பூரர் ஒருவர் பகிர்ந்துள்ளார்.
ஜோகூர் சோதனைச்சாவடியில் திங்கட்கிழமை காலை 6 மணிவாக்கில் இரண்டு பேருந்துகள் மோதிக்கொண்டன.