நிதி

ஜெனிவா: மலேசிய அரசாங்கத்துக்குச் சொந்தமான 1எம்டிபி நிதியிலிருந்து 1.8 பில்லியன் டாலர் (2.5 பில்லியன் வெள்ளி) தொகையைப் பறித்ததாக சந்தேகிக்கப்படும் ஆடவர்களுக்கு சிறைத் தண்டனை விதிக்குமாறு சுவிட்சர்லாந்து அரசு வழக்கறிஞர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
வட்டார அளவில் நீடித்த நிலைத்தன்மை அம்சம்கொண்ட நிதித் தேவைகளை மேலும் நன்றாகப் பூர்த்திசெய்யும் நோக்குடன் ஊழியர்கள் புதிய திறன்களை வளர்த்துக்கொள்ள உதவ சிங்கப்பூர் அரசாங்கம், நிதித் துறையில் 35 மில்லியன் வெள்ளி முதலீடு செய்யவுள்ளது.
காட்டுப் பகுதிகளை மறுசீரமைப்பது முதல் கடல்களைப் பாதுகாப்பது வரை, இயற்கைப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு நிதி உதவி வழங்கப்படவுள்ளது.
சிங்கப்பூர் நாணய ஆணையம் தனது நிதிக் கொள்கையை மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனிப்பட்ட நிதி நிர்வாகத்தில் வயது ஒரு முக்கியப் பங்கு வகிக்கிறது.