தமிழகம்

சென்னை: பணிப்பெண்ணை கடுமையாக தாக்கி துன்புறுத்திய குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள திமுக எம்எல்ஏவின் மகன், மருமகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தி உள்ளார்.
விருதுநகர்: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் இரண்டு தொழிலாளர்கள் பலியான சம்பவம் விருதுநகர் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவண்ணாமலை: பாகிஸ்தானில் பிறந்த தாராகவுரி என்ற 85 வயது மாது திருவண்ணாமலையில் உள்ள சிம்மதீர்த்தம் பகுதியில் வசித்து வந்தார்.
தமிழகத்தில் இறுதி வாக்காளா் பட்டியல் திங்கட்கிழமை வெளியிடப்பட்டது.
சென்னை: கரிம வெளியேற்றம் இல்லாத இந்தியாவின் முதல் தொழிற்பூங்கா சென்னையில் அமைக்கப்பட்டு வருகிறது.