#இலங்கை #பொருளாதாரம் #நெறுக்கடிநிலை #ஆர்ப்பாட்டங்கள்

இலங்கையில் என்றுமில்லாத அளவுக்கு உணவு விலைகள் உயர்ந்துள்ளன. இதனால் பல இலங்கை மக்கள் ஒருவேளை சாப்பாடுகூட கிடைக்காமல் தவிக்கின்றனர். ஜூன் மாதம் உணவு ...
இலங்கையில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டின் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்க நேற்றிரவு இதனை அறிவித்தார். நாட்டில் நிலவும் ஆர்ப்பாட்டங்களை ...
இலங்கையில் ஆர்ப்பாட்டம் இன்று 100வது நாளை எட்டியது. கடந்த மூன்றரை மாதங்களாக நடந்த ஆர்ப்பாட்டங்களின் விளைவாக நாட்டின் முன்னாள் அதிபர் பதவி விலகினார். ...
இலங்கையில் அரசாங்க ஊழியர்களுக்கு வாரத்தில் மேலும் ஒரு நாள் ஓய்வு அளிக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவெடுத்துள்ளது. நாட்டில் உணவுப் பற்றாக்குறை ஏற்படும் ...
இந்திய அரசாங்கம் இலங்கைக்கு மனிதாபிமான உதவி அனுப்பியுள்ளது, 25 டன் மருந்து, 9,000 டன் அரிசி, 50 டன் பால் மாவு ஆகியவை உதவிப் பொருள்களில் அடங்கும். ...