ஆசியான்

இந்தியாவும் ஆசியானும் புதிதாகத் தலை எடுக்கின்ற துறைகளில் ஒத்துழைக்க வேண்டும் என்று பிரதமர் லீ சியன் லூங் வலியுறுத்திக் கூறினார்.
புவிசார் அரசியல் பதற்றங்கள் தென்கிழக்கு ஆசியாவில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கின்றன.
ஜகார்த்தா: இந்தோனீசிய தலைநகர் ஜகார்த்தாவில் நடைபெறும் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் மியன்மார் நாட்டின் உள்நாட்டுக் கொந்தளிப்பு பற்றியே அதிகம் பேசப்படுகிறது.
ஜகார்த்தா: அமெரிக்காவும் சீனாவும் பலதரப்பட்ட உலகப் பிரச்சினைகளைக் கையாளுவதில் தங்கள் தலைமைத்துவத்தைப் புலப்படுத்த வேண்டிய தேவை இருக்கிறது.
தென்கிழக்கு ஆசியாவின் வளர்ச்சி வாய்ப்புகளில் அனைத்துலக நிறுவனங்கள் இப்போது அதிக நம்பிக்கை வைத்துள்ளன.