ஆப்பிள்

ஆப்பிள் நிறுவனத்தின் இந்த வட்டார செயல்பாட்டு மையமாகத் திகழும் அங் மோ கியோ வளாகத்தைப் புதுப்பிக்கவும் விரிவுபடுத்தவும் 250 மில்லியன் அமெரிக்க டாலருக்கும் (340 மில்லியன் சிங்கப்பூர் வெள்ளி) அதிகமாகச் செலவிடப்படவுள்ளது.
பெங்களூரு: கைப்பேசி மற்றும் பல மின்னணு சாதனங்களைத் தயாரிக்கும் ஆப்பிள் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களைக் கவனமாக இருக்கும்படி அறிவுறுத்தியுள்ளது.
புதுடெல்லி: ஆப்பிள் நிறுவனத்தின் 14% ஐபோன்கள் கடந்த (2023-24) நிதியாண்டில் இந்தியாவில் தயாரிக்கப்பட்டுள்ளது.
கலிஃபோர்னியா: முன்னணி மின்னணுத் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவின் கலிஃபோர்னியாவில் 600க்கும் மேற்பட்டோரை ஆட்குறைப்பு செய்துவிட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வாஷிங்டன்: அமெரிக்க நீதித் துறை, ஆப்பிள் நிறுவனத்தின் மீது மார்ச் 21ஆம் தேதி வழக்கு தொடுக்கவிருப்பதாக புளூம்பெர்க் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.