காற்றுத்தரம்

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவின் சிலாங்கூர் மாநிலத்தின் சில பகுதிகளில் காற்றின் தரம் குறைந்துள்ளது. காற்று மாசடைந்ததை அடுத்து, புகைமூட்டம் காரணமாக சில இடங்களில் கட்டடங்களைத் தெளிவாகப் பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
புக்கெட்: தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் வியாழக்கிழமையன்று (பிப்ரவரி 15) காற்றின் தரம் மிக மோசமாக இருந்தது. காற்றுத் தூய்மைக்கேட்டால் அந்நகரம் திணறியது.
புதுடெல்லி: புதுடெல்லியில் காற்றுத் தூய்மைக்கேடு மோசமடைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, தற்காலிகமாக ஜெய்ப்பூர் நகருக்குக் குடியேறவிருக்கிறார்.
சென்னை: கடந்த இரு நாள்களாக தொடர்ந்து வெடிக்கப்பட்ட பட்டாசுகளால் சென்னையில் காற்று மாசு கடுமையாக அதிகரித்துள்ளது.
சென்னை: தீபாவளிப் பண்டிகையையொட்டி கடந்த இரு நாள்களாக பொதுமக்கள் பட்டாசுகள் வெடித்ததால் சென்னையில் காற்று மாசு அதிகரித்துள்ளது.