என்டியுசி

செயற்கை நுண்ணறிவு போன்ற வளர்ந்துவரும் தொழில்நுட்ப அம்சங்களால் பாதிக்கப்படும் அலுவலக ஊழியர்களுக்குத் தொடர்ந்து உதவிக்கரம் நீட்டப்போவதாக தேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ் (என்டியுசி) உறுதியளித்துள்ளது.
தொண்டூழியத்தில் ஈடுபடுவது, என்னை அனுதினமும் செதுக்கும் ஒரு பயணம் என்பேன்.
தகுதிபெறும் விநியோகத் தள ஊழியர்கள் தங்களின் வேலையின்போது காயமுற்றால் $250 மதிப்புடைய ஃபேர்பிரைஸ் பற்றுச்சீட்டுகளைப் பெற விண்ணப்பிக்கலாம்.
சிங்கப்பூரில் தொழிற்சங்கம் தொடர்ந்து பெரும் பங்கு வகிக்கவேண்டும். தொழிற்சங்கங்களுக்கும் அரசாங்களுக்கும் இடையே இருதரப்பு நன்மைகள் இருக்கவேண்டும்.