வங்கி

கியூஆர் குறியீடு மூலம் எல்லை கடந்து பணம் அனுப்புவதை அதிகரிக்க ஓசிபிசி வங்கி திட்டமிடுகிறது. கடன் அட்டை, கடன் பற்று அட்டை ஆகியவற்றின் வரிசையில் கியூஆர் குறியீடு மூலம் பணம் செலுத்துவதையும் சிங்கப்பூர் சுற்றுப் பயணிகளிடையே பிரபலமாக்க அது எண்ணியுள்ளது.
புதுடெல்லி: தேர்தல் பத்திரம் தொடர்பான விவரங்களை மார்ச் 12 செவ்வாய்க்கிழமைக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று பாரத ஸ்டேட் வங்கிக்கு (எஸ்பிஐ) இந்திய உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொலம்பஸ்: அமெரிக்காவின் ஒஹாயோ மாநிலத்தில் பெண்கள் இருவர், பணம் எடுக்க ஒருவரின் சடலத்தை வாகனத்தில் கொண்டு சென்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: வங்கி ஊழியர்களுக்கு வாரத்தில் ஐந்து நாள் வேலை நாள்களுடன் ஆண்டுதோறும் 17% சம்பள உயர்வு வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சிங்கப்பூரில் கடந்த ஐந்தாண்டுகளில் பெண்கள் நடத்தும் சிறிய, நடுத்தர நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வந்துள்ளது.