நீட்
சென்னை: முதுநிலை ‘நீட்’ தேர்வில் தகுதி மதிப்பெண்கள் (கட் ஆஃப்) பூஜ்ஜியமாக குறைக்கப்பட்டுள்ளது. ‘நீட்’ தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் எடுத்திருந்தாலும் எம்.டி, எம்.எஸ்., படிப்புக்கான கலந்தாய்வில் பங்கேற்கலாம் என்று மத்திய அரசின் மருத்துவக் கலந்தாய்வுக் குழு அறிவித்துள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் கருத்துத் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழக அரசுப் பள்ளிகளில் நீட் தேர்வுக்கான பயிற்சி விரைவில் தொடங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
சென்னை: நீட் தேர்வை நீக்காத மத்திய அரசு மற்றும் பொறுப்பற்ற தமிழக ஆளுநரைக் கண்டித்து திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவ அணி சார்பில், தமிழகம் முழுவதும் இம்மாதம் 20ஆம் தேதி அந்தந்த மாவட்டத் தலைநகரங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும் என்று அக்கட்சி அறிவித்துள்ளது. இது தொடர்பாக திமுகவில் உள்ள பல்வேறு அணிகள் கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளன.
சுதந்திர நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டில் அனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராகவும் நீட் தேர்வுக்கு எதிராகவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ‘
சுதந்திர நாளையொட்டி செவ்வாய்க்கிழமை தமிழ்நாட்டில் அனைத்துக் கிராமங்களிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுக்கோட்டை உள்ளூர் ஊராட்சியில் கிராம சபைக் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் ஆளுநர் ரவிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.