ஆள்மாறாட்டம்

மும்பை: காவல்துறையினர்போல் நடித்து, தூதஞ்சல் நிறுவன காரை வழிமறித்து, ரூ.5.4 கோடியைக் (S$873,300) கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் இந்தியாவின் மகாராஷ்டிர மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.
மும்பை: தன் பெயரில் சமூக ஊடகங்களில் போலிக் கணக்குகளை உருவாக்கி, மோசடி செய்வதாக இந்தித் திரையுலக முன்னணி நடிகை வித்யா பாலன் காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.
டிசம்பர் மாதத்தில் 100க்கும் அதிகமானோர் வங்கி பெயரில் செய்யப்பட்ட மோசடிகளுக்கு இரையாகியுள்ளனர்.
சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிக்கு மேலும் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் இலக்காகியுள்ளார்.
ஜனவரி முதல் ஜூலை 26 வரை, 120க்கும் மேற்பட்டோர் சமூக ஊடக ஆள்மாறாட்ட மோசடிகளில் $330,000 இழந்தனர். ஆள்மாறாட்ட மோசடிகள் அண்மையில் அதிகரித்திருப்பதாகக் காவல்துறையினர் புதன்கிழமை தெரிவித்தனர்.