பிரியாணி

மும்பை: சமூக ஊடகங்களில் உணவு பிரியர்களை கவர்வதற்காகவே புதிய வகை உணவு தயாரிப்பு குறித்து காணொளிகள் அதிக அளவில் பகிரப்பட்டு வருகின்றன.
ராமநாதபுரம்: தான் வாங்கிச் சென்ற மட்டன் பிரியாணியில் புழு இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் அளித்த புகாரைத் தொடர்ந்து, சம்பந்தப்பட்ட உணவகத்திற்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருவள்ளூர்: திருக்குறள் ஒப்பிப்போருக்கு இலவசமாக பிரியாணி வழங்கப்படும் என்ற அதிரடி அறிவிப்பை வெளியிட்டு, தமிழ்நாட்டின் திருவள்ளூரில் செயல்படும் ஓர் உணவகம் வியப்பளித்துள்ளது.
பிறந்தநாள், திருமணக் கொண்டாட்டங்களில் கேக்குகளுக்குத் தனி இடம் உண்டு, அதற்கு அதிக முக்கியத்துவமும் தரப்படும்.
வேலூர்: திறப்பு விழாவை முன்னிட்டு சிறப்புச் சலுகையை அறிவித்த பிரியாணி கடையை முதல் நாளிலேயே மூடும்படி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்ட சம்பவம் தமிழகத்தின் வேலூர் மாவட்டம், காட்பாடியில் நிகழ்ந்தது.