#உலகம் #கொவிட்-19 #கிருமித்தொற்று #சிங்கப்பூர் #தடுப்பூசி

வெளியுறவு அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிரு‌ஷ்ணனுக்கு கொவிட்-19 நோய் உறுதியாகி உள்ளது. இதனை தமது ஃபேஸ்புக் பக்கத்தில் படிவிட்டிருந்தார் அமைச்சர் ...
கொவிட்-19 நோயின் பிற திரிபுகளால் மீண்டும் ஒருவர் பாதிப்புக்கு ஆளாகாமல் இருக்க ஒவ்வோர் ஆண்டும் பூஸ்டர் தடுப்பூசிகள் போட்டுக்கொள்வது வழமையாககூடும் ...
கிட்டத்தட்ட நான்கு முதல் ஏழு மாதங்களுக்கு முன்பாக கொவிட்-19 தொற்று ஏற்பட்டவர்களில் 3 விழுக்காட்டினருக்கு அந்நோய் மீண்டும் தொற்றும் சாத்தியம் உள்ளது. ...
சிங்கப்பூரர்களில் கிட்டத்தட்ட 60 விழுக்காட்டினருக்குக் கொவிட்-19 நோய் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது எனினும் அதனால் மொத்தமாக சமூகத்தில் நோய் எதிர்ப்பு ...
சிங்கப்பூரில் தற்போது நிலவி வரும் கொவிட்-19 அலையில் பிஏ.5 திரிபு முக்கிய உந்துசக்தியாக அமைந்துள்ளது என்றும் இந்த அலை வரும் வாரங்களில் தணியக்கூடும் ...