#தேசியதினம்2022 #சிங்கப்பூர் #கொவிட்-19 #கட்டுப்பாடுகள் #தேசியதினஉரை

ஆண்டு இறுதியில் மீண்டும் ஒரு கொவிட்-19 அலையை எதிர்ப்பார்க்கலாம் என்று சுகாதார அமைச்சர் ஓங் யீ காங் கூறியுள்ளார். அமைச்சுகள்நிலை பணிக்குழு செய்தியாளர் ...
சிங்கப்பூருக்கு வரும் முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பயணிகளுக்கு வீட்டிலேயே இருப்பதற்கான உத்தரவு நீக்கப்படும். இதோடு தனிமைப்படுத்தல் முடிவில் ...
கொவிட்-19 கொள்ளைநோய்ப் பரவலுக்குப் பிறகு இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருந்தாலும் சவால்கள் தொடர்ந்து இருக்கும் என்று அதிபர் ஹலிமா யாக்கோப் ...