kerala

திரு­வ­னந்­த­பு­ரம்: கேர­ளா­வில் தங்­கம் கடத்­தல் விவ­கா­ரம் தொடர்­பாக அம்­மா­நில உயர்­கல்வி அமைச்­சர் கே.டி.ஜலீ­லி­டம் அம­லாக்­கப் பிரிவு ...
கேரளாவில் 105 வயதுடைய பகீரதி அம்மா என்பவர் நான்காம் வகுப்பு தேர்வு எழுதி கேட்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார். மூன்றாம் வகுப்பு படிக்கும்போதே தாயாரை...
ஒரே பிரசவத்தில் பிறந்த நான்கு சகோதரிகளுக்கு ஒரே நாளில் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் பொத்தென்கோடுவுக்கு அருகில் நன்னாட்டுக்காவு ...
தமிழ்நாட்டுக்கும் கேரளாவுக்கும் இடையில் பல காலமாக இயங்கி வந்த தங்கக் கடத்தல் கும்பலை அதிகாரிகள் பிடித்துள்ளனர். கும்பலைச் சேர்ந்த 17 பேர் இதுவரை கைது ...
இந்தியாவின் கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டத்தில் 12 வயதுச் சிறுமியை, அவரின் தந்தையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி, கடந்த இரு ஆண்டுகளாக 30 பேர் அவரைச் ...