எம்ஆர்டி

வட்ட ரயில் பாதையின் ஆறாம் கட்டத்தை, தற்போதைய ரயில் கட்டமைப்புடன் இணைக்கும் தடப் பணிகள் திட்டமிட்டதற்கு முன்னதாகவே நிறைவடைந்துவிட்ட நிலையில், கென்ட் ரிஜ் நிலையத்திற்கும் ஹார்பர்ஃபிரன்ட் நிலையத்திற்கும் இடையே ஏப்ரல் 6 முதல் சேவை வழக்கநிலைக்குத் திரும்பும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொங்கோல் கோஸ்ட் ரயில் நிலையம், சிங்கப்பூர் தொழில்நுட்பக் கழகப் (எஸ்ஐடி) புதிய வளாகத்தின் விரிவாக்கமாக அமையவிருக்கிறது.
வட்ட ரயில் பாதை வழியாகச் செல்லும் 64 பழைய ரயில்களில் தளமேடை இடைவெளி நிரப்பிகள் பொருத்தப்படவிருக்கின்றன.
புனித வெள்ளிக்கு முந்தைய நாளான மார்ச் 28ஆம் தேதி அதிக போக்குவரத்து வாய்ப்புகளை வழங்க பொதுப் போக்குவரத்து நிறுவனங்கள் முன்வந்துள்ளன. அதன்படி அனைத்து எம்ஆர்டி தடங்களிலும் சேவை நீட்டிக்கப்படுகிறது. மேலும் குறிப்பிட்ட பேருந்து சேவைகளும் நீட்டிக்கப்படுகின்றன.
சிங்கப்பூர் முழுவதும் 32 எம்ஆர்டி நிலையங்களில் உள்ள பழைய 290 மின்படிக்கட்டுகள் மேம்படுத்தப்பட உள்ளன.