ஹெங் சுவீ கியட்

சிங்கப்பூரும் சீன நகரமான ஷென்செனும் மின்னிலக்க வர்த்தகம், தரவுப் பகிர்வு ஆகியவை தொடர்பான இருதரப்புத் திட்டத்தில் ஒத்துழைப்பை வலுப்படுத்தலாம் என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியுள்ளார்.
பெய்ஜிங்: சிங்கப்பூரின் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் சீனாவின் துணை அதிபர் ஹான் ஸெங்கைச் சந்தித்துப் பேசி உள்ளார். அந்தச் சந்திப்பு பெய்ஜிங் நகரில் செவ்வாய்க்கிழமை (ஏப்ரல் 9) நிகழ்ந்தது.
சிங்கப்பூர் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் ஏப்ரல் மாதம் ஏழாம் தேதி முதல் 12ஆம் தேதி வரை சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ளவிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆசியாவில் பருவநிலை மாற்றச் சவால்களைச் சமாளிக்க உதவுவதில் நிதித்துறை முக்கியப் பங்கு வகிப்பதாகத் துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் கூறியிருக்கிறார்.
வரவுசெலவுத் திட்டம் 2024ல் இடம்பெற்றுள்ள ஆதரவுத் திட்டங்கள், சிங்கப்பூரர்களின் திறன்களை மேம்படுத்தி, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த உதவும் நோக்கிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன என்று துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியட் தெரிவித்துள்ளார்.