ஜோகூர்

ஜோகூர் பாரு: ஜோகூர் மாநிலம் அடுத்த ஓரிரு ஆண்டுகளில் மலேசியாவின் ஆக அதிகப் பொருளியல் வளர்ச்சி பெற்ற மாநிலமாக விளங்கும் என்று அந்நாட்டுப் பிரதமர் அன்வார் இப்ராகிம் கூறியுள்ளார்.
ஜோகூர் பாருவில் உள்ள புக்கிட் செரின் அரண்மனையில், ஜோகூர் இடைக்கால மன்னர் இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராஹிமும் அவரது துணைவியார் கலீடா புஸ்டாமாமும் புதன்கிழமை (ஏப்ரல் 10) அளித்த நோன்புப் பெருநாள் பகல் விருந்தில் சிங்கப்பூர் அரசாங்கத்தின் சார்பில் சுகாதார அமைச்சர் ஓங் யி காங்கும் போக்குவரத்து அமைச்சர் சீ ஹொங் டாட்டும் கலந்துகொண்டனர்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான ஜோகூரின் இரு நிலச் சோதனைச்சாவடிகளிலும் நோன்புப் பெருநாளை ஒட்டி போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரில் இருந்து மலேசியா செல்லும் மெக்லேரன் கார்களுக்கு காப்புறுதியை நிறுத்தியுள்ளது ‘ஏஐஜி’ காப்புறுதி நிறுவனம்.
ஆற்றில் கவிழ்ந்த காரிலிருந்து மீட்கப்பட்ட 49 வயது சிங்கப்பூரர், சிகிச்சை பலனின்றி ஐந்து நாள்களுக்குப்பின் உயிரிழந்தார்.