ஜோகூர்

ஜோகூர் பாரு: கடந்த பத்தாண்டுகளாக நேர்மையாகப் பணியாற்றி வரும் பெண் ஊழியர் ஒருவருக்கு மலேசியாவின் ஜோகூரில் செயல்படும் நகைக்கடை புத்தம் புதிய காரைப் பரிசாக அளித்து மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
ஜோகூர் பாரு: தன் ஒரு வயது மகனைக் கழுத்தை அறுத்துக் கொன்ற சந்தேகத்தின் பேரில் மலேசியாவின் ஜோகூர் மாநிலம், பாசிர் கூடாங்கில் பெண் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கோத்தா திங்கி: ஜோகூரில் உள்ள உலு செடிலி ஆற்றில் மூழ்கிய காரிலிருந்து 49 வயது சிங்கப்பூர் ஆடவரை ஜோகூர் அதிகாரிகள் மார்ச் 15ஆம் தேதி மீட்டனர்.
ஜோகூர் பாரு: இந்த ஆண்டின் ரமலான் நோன்பு மாதத்தில் சிங்கப்பூரர்கள் பலரும் தங்கள் ரமலான் சந்தையில் பொருள் வாங்கக் குவியக்கூடுமென்று ஜோகூர் வர்த்தகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூரிலிருந்து ஜோகூர் செல்லும் இரு எல்லைப் பாதைகளிலும் கடும் நெரிசல் ஏற்பட்டு ஏராளமான பயணிகள் தவியாய்த் தவித்தனர்.