தென்கொரியா

சியோங்னாம்: தென்கொரியாவின் சியோங்னாம் நகரில் உள்ள ஒரு பண்ணையிலிருந்து நெருப்புக்கோழி ஒன்று தப்பி ஓடியது. அதிக வாகனங்கள் சென்றுகொண்டிருந்த சாலைகளில் அது ஓடுவதைக் காட்டும் காணொளிகள் சமூக ஊடகத்தில் வலம் வந்தன.
சோல்: தென்கொரியாவில் மருத்துவப் பேராசிரியர்கள், திங்கட்கிழமை (மார்ச் 25) முதல் பணியில் தாங்கள் செலவிடும் நேரத்தைக் குறைத்துக்கொள்ளப் போவதாகத் தெரிவித்துள்ளனர்.
சோல்: பருவ வயதை எட்டிய தென்கொரியர்களில் இருவரில் ஒருவர் மட்டுமே திருமணம் செய்துகொள்ள விரும்புகிறார்.
ஜேஜு: அம்பெய்தி தெருநாயைக் காயப்படுத்திய ஆடவருக்குத் தென்கொரிய நீதிமன்றம் வியாழக்கிழமையன்று (மார்ச் 14) பத்து மாதச் சிறைத்தண்டனை விதித்தது.
சோல்: தென்கொரியாவில் மருத்துவர்கள் போராட்டம் செய்வதால் நோயாளிகள் பலரும் அவதியுறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.