சிறை

சாங்கி விமான நிலையத்தில் பணியாற்றிய துணைக் காவல்துறை அதிகாரி ஒருவர், தாம் கண்டெடுத்த இரு பணப்பைகள் குறித்து தகவல் தெரிவிக்காமல் அவற்றில் இருந்த கடன்பற்று, ரொக்கக் கழிவு அட்டைகளைக் கொண்டு செலவு செய்தார்.
ஹைதராபாத்: வெளிநாட்டுச் சிறையில் 18 ஆண்டுகளைக் கழித்த பிறகு நாடு திரும்பிய ஐந்து இந்தியர்கள், தங்கள் குடும்பத்தினரைக் கண்டு ஏக்கம் தீர்த்த தருணம் நெகிழ்ச்சி அளிப்பதாக இருந்தது.
சென்னை: பெண் பத்திரிகையாளர் குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட நடிகரும் பாஜக நிர்வாகியுமான எஸ்.வி.சேகருக்கு ஒரு மாத சிறையும் ரூ.15,000 அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
எங்கரேஜ்: ஒன்பது மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஆசைப்பட்டு தமது உயிர்த் தோழியைக் கொல்ல சதி செய்த பெண்ணுக்கு 99 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தக் கொலை அமெரிக்காவின் அலாஸ்கா மாநிலத்தில் நிகழ்ந்தது.
காவல்துறையின் கடலோரக் காவற்படைக்குச் சொந்தமான சுற்றுக்காவல் படகில் இருந்து 100 லிட்டர் பெட்ரோலை திருடிய நான்கு ஆடவருக்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.