சிறை

குடிபோதையில் சிமென்ட் லாரி ஓட்டி, அவ்வழியாக மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்தவர் மீது மோதி அவரது மரணத்துக்குக் காரணமாக இருந்த இந்திய நாட்டவருக்கு ஆறு ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அனைத்து வகை வாகனங்களை ஓட்ட 12 ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டன.
சூரத்: இந்தியாவின் குஜராத் மாநிலம், வல்சாட் மாவட்டத்தில் 13 வயது மாணவியை முத்தமிட்டதற்காக பள்ளி ஆசிரியர் ஒருவருக்கு ஐந்தாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பன்றி இறைச்சி உள்ள உணவுவகை அடைக்கப்பட்ட இரண்டு உணவுக்கலன்களைப் பேரங்காடியிலிருந்து திருடி பிடோக்கில் உள்ள அல் அன்சார் பள்ளிவாசலின் பிரதான வாசலுக்கு அருகில் உள்ள உணவு விநியோக அலமாரியில் வைத்த ஆடவருக்கு ஏப்ரல் 4ல் 12 வாரச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.
சுவா கியோக் குவான் என்னும் 59 வயது ஆடவர், தனது 87 வயது தாயை அடித்தும் கிள்ளியும் துன்புறுத்தினார்.
காலித் அப்துல்லா என்னும் 34 வயது ஆடவர் இணைய வர்த்தகரிடம் சட்டவிரோதமாக இருமல் மருந்து வாங்கியுள்ளார். மேலும் மருந்திற்காக அவர் 1,000 வெள்ளி கள்ள நோட்டைப் பயன்படுத்தியுள்ளார்.