அனுமதி

இவ்வாண்டு பிற்பகுதியில் தானியங்கித் தடங்களைப் பயன்படுத்த அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் அனுமதி வழங்கப்படவிருக்கும் நிலையில், சிங்கப்பூரர்களுக்கும் நிரந்தரவாசிகளுக்கும்கூட சில தடங்கள் ஒதுக்கப்படவுள்ளன.
சோல்: வடகொரியா, கொவிட்-19 பெருந்தொற்றைத் தொடர்ந்து 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் அதன் எல்லைகளை மூடியது.
சிங்கப்பூரில் உள்ள தேசிய அரும்பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் வருகையாளர் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியோங்யாங்: கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டபோது தனது எல்லைகளை மூடிய வடகொரியா, தற்போது வெளிநாட்டவர்களை மீண்டும் அனுமதிப்பதாகத் தெரிகிறது.
சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்று முடிவுசெய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.