அனுமதி

சிங்கப்பூரில் உள்ள தேசிய அரும்பொருளகங்களுக்கும் மரபுடைமை நிலையங்களுக்கும் கடந்த பத்தாண்டுகளில் வருகையாளர் எண்ணிக்கை இருமடங்கானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பியோங்யாங்: கடந்த 2020ஆம் ஆண்டுத் தொடக்கத்தில் கொவிட்-19 பெருந்தொற்று ஏற்பட்டபோது தனது எல்லைகளை மூடிய வடகொரியா, தற்போது வெளிநாட்டவர்களை மீண்டும் அனுமதிப்பதாகத் தெரிகிறது.
சிங்கப்பூருக்கு அரிசி ஏற்றுமதி செய்ய அனுமதிப்பது என்று முடிவுசெய்துள்ளதாக இந்திய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
பள்ளிப் பேருந்துச் சேவை வழங்கும் நிறுவனங்கள் ஓட்டுநர் பற்றாக்குறையைச் சமாளிக்க, கூடுதலான வெளிநாட்டு ஊழியர்களுக்கு விண்ணப்பிக்கலாம் என்று கல்வி அமைச்சு ஜூன் மாதம் அறிவித்திருந்தது.
செப்டம்பர் மாதத்திலிருந்து புதிய வேலை அனுமதி அட்டை விண்ணப்பதாரர்களின் கல்வித் தேர்ச்சியைச் சரிபார்க்க 12 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதாக மனிதவள அமைச்சு வெள்ளிக்கிழமை தெரிவித்தது.