நெரிசல்

ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான மலேசியாவின் இரண்டு எல்லைப் பகுதிகளில் உள்ள சோதனைச் சாவடிகளில் ஏற்படும் மோசமான போக்குவரத்து நெரிசலுக்கு விரைவில் தீர்வுகாணுமாறு ஜோகூர் முதலமைச்சர், அந்நாட்டின் குடிநுழைவுப் பிரிவைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ஜோகூர் பாரு: சீனப் புத்தாண்டுக் காலகட்டத்தில் சிங்கப்பூருக்கும் ஜோகூர் பாருவிற்கும் இடையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க உரிய நடவடிக்கைகளை எடுக்கும்படி மலேசிய அதிகாரிகள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
சோல்: ஹேலோவீன் கொண்டாட்டத்தின்போது சுமார் 160 பேர் கூட்ட நெரிசலில் சிக்கி மாண்ட சம்பவம் 2022ஆம் ஆண்டு நடந்தது.
கௌசியுங் சிட்டி: தைவானின் கௌசியுங் சிட்டி நகரில் புத்தாண்டுக்கு முன்தினம் நடைபெற்ற வரவேற்புக் கொண்டாட்ட நிகழ்ச்சியில் கத்தியைப் பிடித்துக்கொண்டிருந்ததாகக் கூறப்படும் ஆடவர் ஒருவரைக் கண்டதும் அங்கிருந்தவர்கள் திக்குமுக்காடி ஓட ஆரம்பித்தனர். அதனால் சிலர் காயமுற்றனர்.
கூலாய்: கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களை முன்னிட்டு சிங்கப்பூரிலிருந்து அதிக எண்ணிக்கையிலான வாகனங்கள் ஜோகூருக்குள் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.