போதைப்பொருள்

சென்னை: வெளிநாட்டில் இருந்து கடத்தி வரப்பட்ட போதைப்பொருளை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றினர். அதன் மதிப்பு ரூ.11 கோடி எனத் தெரிய வந்துள்ளது.
போதைப்பழக்கத்திற்கு அடிமையாவோரில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் 30 வயதுக்கும் கீழ் இருக்கும் பெண்கள் என்று மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அண்மையில் தெரிவித்தது.
போதைப்பொருள் மறுவாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் எண்ணிக்கை 2008ஆம் ஆண்டுக்குப் பிறகு புதிய உச்சத்தை எட்டியுள்ளது.
போதைப்பொருள்களுக்கு எதிரான தகவல்கள் அடங்கிய பாடத்திட்டம் பள்ளிகளில் சேர்க்கப்பட உள்ளது.
மதுரை: போதைப்பொருள் கடத்தலில் தமக்கு எந்தவிதத் தொடர்பும் இல்லை எனத் திரைப்பட இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.