சகாயம்

அரசியலில் ஈடுபட்டால் தனது நேர்மைக்கு பங்கம் வந்துவிடுமோ என்று அஞ்சி அரசியலுக்கு வருவதை தவிர்த்ததாக ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார். ...
தாம் வழிகாட்டியாக இருக்கும் மக்கள் பாதை அமைப்பின் இளைஞர்கள் வரும் காலத்தில் அரசியல் களத்திலும் பங்கேற்கக் கூடும் என ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சகாயம் ...
தமிழக அரசு பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற சகாயம் ஐ.ஏ.எஸ். விண்ணப்பித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர ...
சென்னையில், ‘மக்கள் பாதை’ அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட நேர்மையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் சிறப்புரை ஆற்றிய ஐஏஎஸ் அதிகாரி சகாயம், “மக்கள் ...