போதைப்பொருள்

டெலிகிராம் செயலி மூலம் போதைப்பொருள் குற்றங்களில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
‘கஞ்சா மனிதர்’ என்று தன்னை அழைத்துக்கொண்ட சீட் போ ஜிங் எனும் ஆடவருக்கு, போதைப்பொருள் கடத்தியதற்காக ஏப்ரல் 2ஆம் தேதி மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி: போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக டெல்லியில் உள்ள போதைப் பொருள் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் தமிழ்த் திரைப்பட இயக்குநர் அமீர் விசாரணைக்காக முன்னிலையானார்.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள ஹோட்டலில் பலர் அளவுக்கு அதிகமான போதைப்பொருள் உட்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பிய வேகப் படகு ஒன்றில் ஏறக்குறைய நான்கு டன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.