தாய்லாந்து

பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் யிங்லக் ஷினவத்ர உட்பட தாயகத்தைவிட்டு தப்பிச்சென்ற அரசியல் தலைவர்கள் மீண்டும் தாய்நாடு திரும்ப விரும்பினால் அவர்களை வரவேற்போம் எனத் தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தெரிவித்தார்.
மே சொட் (தாய்லாந்து): மியன்மாரிலிருந்து தாய்லாந்துக்குத் தப்பியோட பலர் வெள்ளிக்கிழமையன்று (ஏப்ரல் 12) இருநாட்டு எல்லைப் பகுதியில் திரளாக வரிசையில் நின்றனர்.
கோ சாமுய்: மியன்மாரின் ராணுவ ஆட்சியாளர்கள் வலு இழந்து வருவதாகவும் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த இதுவே சரியான தருணம் என்றும் தாய்லாந்துப் பிரதமர் ஸ்‌ரேத்தா தவிசின் தெரிவித்துள்ளார்.
பேங்காக்: அதிக வசதிகொண்ட சுற்றுப்பயணிகளை ஈர்க்க ஐந்து நாடுகளுடன் இணைந்து கூட்டு விசா ஒன்றை உருவாக்கும் முயற்சியை தாய்லாந்து வழிநடத்துகிறது.
பேங்காக்: தாய்லாந்துக் கடற்பகுதியில் கோ தாவ் தீவை நோக்கிச் சென்றுகொண்டிருந்த படகு ஏப்ரல் 4ஆம் தேதி காலை தீப்பற்றி எரிந்தது.