சென்னை-சேலம் எட்டு வழிச்சாலை திட்டம்; நில கையகத்தை நிறுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை-சேலம் இடையிலான எட்டு வழிச்சாலைத் திட்டத்தை ரத்து செய்ய சென்னையின் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தச் சாலைகளை அமைப்பதற்காக சேலம், தர்மபுரி, காஞ்சிபுரம் உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களிலிருந்து கிட்டத்தட்ட 1,900 ஏக்கர் நிலங்களைக் கையகப்படுத்த தமிழக மாநில அரசு முன்பு அறிவித்திருந்தது. இதனால் விவசாய நிலங்கள் அழிந்துபோவதாகக் கூறும் விவசாயிகள் சிலர், திட்டத்தை ரத்து செய்ய கோரி தமிழக அரசுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர்.

இந்தத் திட்டம் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதால் அதனை ரத்து செய்ய உத்தரவிடுவதாக சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன், போலிஸ் அதிகாரிகளும் அரசாங்க அதிகாரிகளும் நிலத்தை ஒப்படைக்க விவசாயிகளுக்கு நெருக்குதல் அளித்து வந்ததாக நீதிமன்றம் குறிப்பிட்டது. மக்களின் உணர்வை மதியாமல் தமிழக அரசு நடந்துகொண்டதாக நீதிமன்றம் கண்டித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!