சரவணன், சரத்பிரபு, இப்போது ரி‌ஷி: திமுக தலைவர் கவலை

சென்னை: டெல்லியில் 'எய்ம்ஸ்' மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த தமிழக மாணவர் சரவணனும் டெல்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரி மாணவர் சரத்பிரபு வும் ஏற்கெனவே மர்மமான முறையில் மரணம் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில், டெல்லி ஜவ கர்லால் நேரு பல்கலை.யில் எம் ஏ ஆங்கிலம் இறுதியாண்டு பயின்ற தமிழ்நாடு- வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர் ரி‌ஷி ஜோஸ்வா தற்கொலை செய்து கொண்டதாகத் தகவல்கள் வெளி யாயின.

இந்தச் சூழலில் அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கும் திமுக தலைவர் ஸ்டாலின், டெல்லி உள்ளிட்ட வெளி மாநிலங்களில் உயர் கல்வி பயிலச் செல் லும் தமிழக மாணவர்களின் பாது காப்பினை உறுதி செய்திட ஆக்க பூர்வமான நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக மேற் கொள்ளவேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!