ஐஐடி சம்பவம்: விசாரணைக் குழு கேரளா விரைகிறது

சென்னை: சென்னை ஐஐடி மாணவி பாத்திமா லத்தீப் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடா்பாக புதிதாக வழக்குப் பதிவு செய்து, விசாரணையைத் தொடங்கிய மத்திய குற்றப்பிரிவு தனிப்படை அதிகாரிகள் கேரளா விரைகின்றனர்.

மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் விசாரணைக்கு நேரில் வருமாறு ஐஐடி பேராசிரியர்கள் மூன்று பேருக்கு அழைப்பாணை அனுப்பப்பபட்டு அவர்கள் மூன்று பேரையும் தனி இடத்தில் வைத்து அதிகாரிகள் விசாரிக்கிறார்கள்.

இந்த நிலையில், பாத்திமாவின் தாய் மற்றும் சகோதரியிடம் விசாரணை நடத்த மத்தியக் குற்றப்பிரிவு தனிப்படை கேரள மாநிலம் கொல்லம் விரைகிறது.

இந்த விவகாரத்தில் நீதி வேண்டும் என்று ஐஐடி மாணவர்களும் உண்ணாவிரதம் போன்ற ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!